327
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்டு விற்பனை செய்த ரூ.40 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி ரசாயனம் கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ச...

230
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகக் கூறப்படுக...

210
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 11 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அக்கரைப்பேட்டை மீனவ கிரா...

379
கடந்த ஜூலை 7ஆம் தேதி மீன்பிடிக்க சென்று காணாமல் போன இலங்கை மீனவர்கள் 4 பேரை சென்னையை சேர்ந்த மீனவர்கள் கடந்த 21ஆம் தேதி மீட்டு இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ப...

892
சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், இலங்கை, அம்பாறை மாவட்டத்தில் அறுகம்பே மாரத்தான் போட்டி நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ...

240
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் தனியார் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தொடங்கிய செரியாபாணி என்ற கப்பல் போக்குவரத்து ...

436
இலங்கை, வவுனியாவில் உக்குளாங்குளத்தில் உள்ள சித்தி விநாயகர் ஆலய வருடாந்திர மகோத்சவ விழாவில், விநாயகருக்குப் படைக்கப்பட்ட மாம்பழம் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கோவில் வளர்ச்சிக்காக ஏ...



BIG STORY